எலகந்த - நீர்கொழும்பு வீதியில் தல்தியவத்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
எலகந்தவிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதியுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் இவ்விபத்தில் சிக்கி படுகாயமடைந்து ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொட்டாஞ்சேனை சங்கமித்தை மாவத்தையில் வசிக்கும் 26 வயதுடைய நபரே உயிரிழந்தவர் ஆவார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் பமுனுகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM