வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே /57 கிராம சேவகர் பிரிவில் வசிப்பவர்கள் ஆவர்.
தமது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், வீட்டை சுற்றி பாம்புகள் திரிவதாகவும் கூறுகின்ற அவர்கள், இந்த பிரச்சினைகளை சீர்செய்தால் மட்டுமே தங்களால் வீடுகளுக்குச் செல்ல முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு வருடமும் மழைக் காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுவதாகவும், இதற்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM