- முகப்பு
- Feature
- புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இரத்துச் செய்யப்படும் - ரில்வின் சில்வா விசேடசெவ்வி
புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இரத்துச் செய்யப்படும் - ரில்வின் சில்வா விசேடசெவ்வி
Published By: Digital Desk 7
01 Dec, 2024 | 04:41 PM
அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்கின்ற அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், மாகாண சபை முறைமைக்கோ அல்லது 13 ஆவது அரசியலமைப்பிற்குமான தேவைப்பாடு நாட்டில் இருக்காது. அது நாட்டிற்கு தேவையும்படாது. மாகாண சபை முறைமை என்பது, எந்த பலனும் அற்ற, நாட்டில் தோல்வியடைந்த ஒரு விடயமாகும். எனவே புதிய தீர்வுத் திட்டத்தை முன்வைக்காது மாகாண சபை முறைமையை இரத்து செய்ய மாட்டோம். இந்த விடயத்தை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?
12 Jan, 2025 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கயிற்றில் நடக்கவேண்டிய...
12 Jan, 2025 | 05:03 PM
-
சிறப்புக் கட்டுரை
புதிய வருடத்தில் இலங்கை அரசியலும் ஆட்சிமுறையும்...
05 Jan, 2025 | 04:05 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி அநுரவுக்கு சீனாவின் முன்மொழிவுகள்
05 Jan, 2025 | 11:53 AM
-
சிறப்புக் கட்டுரை
மீட்சி தொடங்கிவிட்டது
01 Jan, 2025 | 04:55 PM
-
சிறப்புக் கட்டுரை
2025 ரணிலின் வியூகம் என்ன?
29 Dec, 2024 | 06:28 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM