பதுளையில் தொடரும் மழை, பலத்த காற்று! - வீடுகளும் கூரைகளும் சேதம்!

30 Nov, 2024 | 06:12 PM
image

பதுளையில் பலத்த மழை, கடும் காற்றின் காரணமாக சுமார் 20 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 9 வீடுகளின் கூரைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 

மீதும்பிட்டிய "சீ" பிரிவுக்கு செல்லும் பாதையில் பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. மரங்களை வெட்டி அகற்றிய பின்னர், தற்போது அங்கு போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. 

பதுளை - கொழும்பு புகையிரத சேவையானது பண்டாரவளை புகையிரத நிலையத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு இடம்பெற்று வருகிறது.  

தெமோதரை மற்றும் உடுவரை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரத கடவையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகளை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் பதுளைக்கான புகையிரத சேவை வழமைக்கு திரும்பும் என புகையிரத நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார். 

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் மழையினுடனான வானிலையில் மாற்றம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியிருந்த நிலையில் இன்றும் பரவலாக மழையுடனான வானிலை நிலவுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இசை நிகழ்ச்சியில் வன்முறை ; 6...

2025-03-16 17:13:20
news-image

சமிக்ஞை கட்டமைப்பு செயலிழப்பு ; ரயில்...

2025-03-16 16:37:30
news-image

கொஹுவலையில் மாணவரின் பணப்பையை திருடிய நபர்...

2025-03-16 17:04:07
news-image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்...

2025-03-16 15:55:11
news-image

இடியுடன் கூடிய மழை பெய்யும் -...

2025-03-16 15:40:18
news-image

எரிபொருள் குழாயில் சேதம்

2025-03-16 17:24:44
news-image

வருடம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாட...

2025-03-16 15:50:16
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:56:38
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07