2007 ஆம் ஆண்டில் தமிழில்வெளியான கமல்ஹாசனின் ‘தசாவதாரம் ’என்ற படத்தில் நடித்திருந்தார் மூத்த நடிகை ஜெயபிரதா. அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் ‘கிணறு ’ என்ற படத்தில் ஒருமுக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதனை எம் ஏ நிஷாத் என்பவர் இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. ஐம்பத்தியைந்து வயதானாலும் இன்றும் படபிடிப்பு சுறுசுறுப்பாக பணியாற்றிவருவதை திரைக்கலைஞர்கள் வியப்புடன் பாராட்டுகிறார்கள்.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM