கல்கிரியாகமவில் யானை கொலை; சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

Published By: Digital Desk 2

30 Nov, 2024 | 11:05 AM
image

கல்கிரியாகம இங்குருவெவ பிரதேசத்தில் நீண்ட தந்தங்கள் கொண்ட யானை மின்சாரம் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காப்புறுதி நிறுவனத்தின் பிரதான முகாமையாளரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ பதில் நீதவான் கெமுனு திஸாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த யானையின் பிரேத பரிசோதனையை கால்நடை வைத்தியர் சந்தன ரணசிங்க  மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

40 முதல் 50 வயது மதிக்கத்தக்க, 4 அடி 2 அங்குலம் உயரமுடைய தந்தங்கள் கொண்ட யானையே உயிரிழந்துள்ளது.

மின்சாரம் தாக்கியதால் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக யானைக்கு மரணம் நேரிட்டுள்ளதாக கால்நடை வைத்தியர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14
news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48
news-image

இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி 

2026-02-18 13:06:24
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2026-02-18 13:05:50
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-02-18 12:48:43
news-image

நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு...

2026-02-18 13:05:31
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு MARKS...

2026-02-18 12:25:28
news-image

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு...

2026-02-18 12:15:59
news-image

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை ; நேரடியாக...

2026-02-18 12:25:12