ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலம் கண்டுபிடிப்பு!

Published By: Digital Desk 7

29 Nov, 2024 | 01:12 PM
image

கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த கூலி தொழிலாளி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (26) வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (29) சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

நான்கு நாட்களாக இந்த நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கடற்படையினர், இன்று திரவந்திய மேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் அந்நபரின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

உயிரிழந்தவர் யாரென ஆரம்பத்தில் அடையாளம் காணப்படவில்லை.

அதனையடுத்து, கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பின்னர், உயிரிழந்தவரின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டினர்.

கல்முனை பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த 48 வயதுடைய நபரே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாண் விலை குறைப்பு

2025-02-18 12:01:20
news-image

அரசியல் கைதிகள் விடுதலை - 18000கையெழுத்துக்களுடன்...

2025-02-18 11:59:10
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-18 11:57:34
news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியமை...

2025-02-18 11:55:02
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 11:27:31
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04