மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்; போக்குவரத்து பாதிக்கப்படலாம்!

29 Nov, 2024 | 12:56 PM
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம்  உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது. 

தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே இப்பாலம் உடைப்பெடுக்கும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.  

பல்வேறு பகுதிகள் இணையும் பிரதான பாதையான ஏ9 வீதிக்கு செல்கின்ற பாதையிலே இப்பாலம் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து முடக்கப்படக்கூடும்.    

இப்பாதை ஊடாக பயணிக்கும் வாகனங்கள் அதிக எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்வதனாலேயே இப்பாலம் உடையக்கூடிய நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22