அஸ்வெசும விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள கடும் மழையிலும் காத்திருந்த மக்கள்

27 Nov, 2024 | 06:18 PM
image

அஸ்வெசும நிதி திட்டத்துக்கான புதிய அரசாங்கத்தின் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக கடும் மழையிலும் நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு இன்று புதன்கிழமை (27) காலை மக்கள் வருகைதந்தனர்.  

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் தெரிவிக்கையில், புதிய அரசாங்கத்தினால் நிவாரண உதவித் திட்டத்துக்கு புதிய பயனாளிகளை தெரிவு செய்வதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தினால் இன்று வழங்கப்பட்டபோது விண்ணப்பங்களைப் பெற எதிர்பாராமல் மக்கள் குழுவொன்று வருகை தந்ததாக கூறினர்.

வருகை தந்தவர்களின் எண்ணிக்கையை நிர்வகிப்பதற்காக விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு ஸ்தலத்திலேயே பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், திங்கட்கிழமையும் புதன்கிழமையும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் அச்சமின்றி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு நுவரெலியா பிரதேச செயலகம் பொதுமக்களை கோருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:17:43
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43