அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய மர்மமான உயிரினம்

Published By: Raam

14 May, 2017 | 04:56 PM
image

இந்தோனேஷியக் கடற்கரையில் மர்மமான உயிரினமொன்றின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

ஹூலூ கடற்கரையில் ஒதுங்கியுள்ள இந்த சடலம் 15 மீற்றர் நீளத்துடன் 35 தொன் எடை கொண்டதாக இருப்பதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இது எந்தவகை உயிரினம் என்பது தெளிவாகத் தெரியவில்லை என அந்நாட்டு மக்கள்  குழம்பிப்போய் உள்ளனர்.

உயிரினத்தின் சடலம் கிடக்கும் சில மீற்றர் பரப்பளவில் கடல் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் கடற்கரைக்கு சென்ற ஆராய்ச்சியாளர்கள், சடலத்தை ஆய்வு செய்துள்ளனர்.

இது பெரிய சிப்பி மீனாகவோ அல்லது பெரிய பற்களைக் கொண்ட திமிங்கிலமாகவோ இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்கரையிலும் அண்மையில் மர்மமான உயிரினத்தின் சடலம் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17