வெள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம் - கள விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் 

27 Nov, 2024 | 02:00 PM
image

மாவடிப்பள்ளி வீதியில் நேற்று (26) இரவு மதரஸா மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் நீரில் மூழ்கியதில் காணாமல்போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்கிற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று இன்றைய தினம் (27) பார்வையிட்டார்.

நேற்று உழவு இயந்திரத்தில் சென்ற மாணவர்கள்  வெள்ளத்தில் காணாமல்போன விடயத்தை அறிந்த  பாராளுமன்ற உறுப்பினர் கடற்படையினரை தொடர்புகொண்டு மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இன்று கள விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்டோர், காணாமல்போனோர் பற்றிய தற்போதைய நிலைமை  தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். 

மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உரிய  நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆலோசனைகளை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 09:13:36
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39
news-image

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் :...

2025-01-17 04:53:30
news-image

சுகாதார சேவைக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்யான...

2025-01-17 04:47:55
news-image

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை...

2025-01-17 04:42:19
news-image

30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம்...

2025-01-17 04:35:37
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில்...

2025-01-17 04:30:34
news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26