update - உழவு இயந்திரம் கவிழ்ந்து மாணவர்கள் காணாமல்போன சம்பவம் - ஒரு மாணவன் சடலமாக மீட்பு

27 Nov, 2024 | 12:53 PM
image

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டுச் சென்ற சம்பவத்தில் காணாமல்போனவர்களில் ஒரு மாணவன் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

நேற்று 11 மத்ரஸா மாணவர்கள் பயணித்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டுச் சென்றதில் 5 மாணவர்கள் நேற்றை தினம் மீட்கப்பட்டனர். 

அதனையடுத்து, காணாமல்போன 6 மத்ரஸா மாணவர்கள், உழவு இயந்திர சாரதி, உடன் பயணித்த மற்றுமொருவர் என 8 பேரை தேடும் பணிகள் இன்றும் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் காணாமல்போன 6 மாணவர்களில் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, காணாமல்போன ஏனையவர்களையும் தேடும் நடவடிக்கை தொடர்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23
news-image

மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2025-01-18 11:15:47
news-image

கடலில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம்...

2025-01-18 10:48:36
news-image

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர் ஐரோப்பிய ஒன்றிய...

2025-01-18 10:27:43
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-01-18 10:17:40