அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டுச் சென்ற சம்பவத்தில் காணாமல்போனவர்களில் ஒரு மாணவன் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நேற்று 11 மத்ரஸா மாணவர்கள் பயணித்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டுச் சென்றதில் 5 மாணவர்கள் நேற்றை தினம் மீட்கப்பட்டனர்.
அதனையடுத்து, காணாமல்போன 6 மத்ரஸா மாணவர்கள், உழவு இயந்திர சாரதி, உடன் பயணித்த மற்றுமொருவர் என 8 பேரை தேடும் பணிகள் இன்றும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் காணாமல்போன 6 மாணவர்களில் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, காணாமல்போன ஏனையவர்களையும் தேடும் நடவடிக்கை தொடர்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM