வவுனியா ஒமந்தை அலைகல்லுபோட்டகுளம் உடைப்பெடுக்கும் அபாயம்

Published By: Vishnu

27 Nov, 2024 | 02:31 AM
image

சீரற்ற காலநிலையால் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வவுனியா ஒமந்தை அலைகல்லுபோட்டகுளம் உடைப்பெடுக்கும் அபாயநிலையில் காணப்படுவதாக கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் விமலரூபன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அலைகல்லுபோட்டகுளம் தற்போது வான் பாய்ந்து வரும் நிலையில் குறித்த குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. 

குறித்த குளத்தில் உமை ஒன்றும் ஏற்பட்டுள்ளமையால் எந்நேரமும் உடைப்பெடுக்கும் சந்தர்ப்பம் உள்ளது. மேலும் குறித்த குளம் உடைப்பெடுக்கும் சந்தர்ப்பத்தில் இதன் கீழ் உள்ள மாளிகை குளமும் உடைக்கும் நிலை ஏற்படும்.

இதனால் பெரும் அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளமையால் இக் குளத்தின் கீழ் உள்ள கிராமமக்கள் அவதானமாக இருக்குமாறு அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப்...

2025-03-18 15:57:57
news-image

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள்...

2025-03-18 15:35:08
news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:30:43
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13