உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் மாணவர்களை காணவில்லை

Published By: Vishnu

26 Nov, 2024 | 10:24 PM
image

காரைதீவில்  உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் உழவு இயந்திரத்தில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட 13 பேர் காணாமல்போயுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 6 மாணவர்களும் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 8 பேரை காணவில்லை.  

மத்ரசா பாடசாலை முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் சிக்கியுள்ளது.

அப்பகுதியில் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் இப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

அபாயகரமான சூழ்நிலையில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43
news-image

அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ?...

2025-01-22 20:53:27
news-image

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக்...

2025-01-22 21:13:08
news-image

உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு

2025-01-22 21:07:01
news-image

தலைமைத்துவம், சின்னம் தொடர்பில் முரண்பட விரும்பவில்லை...

2025-01-22 20:55:56
news-image

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை...

2025-01-22 17:03:00
news-image

2024ஆம் ஆண்டில் 101 துப்பாக்கி பிரயோக...

2025-01-22 20:51:43
news-image

போலியான தகவல்களை வழங்கிய மின்சார சபையை...

2025-01-22 17:03:43