இஸ்ரேலிய படையினருக்கும் ஹெஸ்புல்லா அமைப்புக்கும் இடையில் 60 நாள் யுத்த நிறுத்தம் - ஆராய்கிறது இஸ்ரேலிய அமைச்சரவை

26 Nov, 2024 | 02:37 PM
image

ஹெஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையிலான 60 நாள் போர் நிறுத்த திட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து இஸ்ரேலின் போர்க்கால அமைச்சரவை ஆராயவுள்ளது.

இந்த புதிய திட்டத்தின்கீழ் இஸ்ரேல் லெபனானில் இருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளும். அதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பு லிட்டானி ஆற்றுப்பகுதியிலிருந்து தனது உறுப்பினர்களையும் ஆயுதங்களையும் விலக்கிக்கொள்ளும்.

லிட்டானி ஆறு லெபனான் இஸ்ரேல் எல்லையிலிருந்து 30கிலோமீற்றர் தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த பகுதியில் லெபனான் இராணுவத்தினர் நிலை கொள்ளவுள்ளனர்.

யுத்த நிறுத்தத்தை கண்காணிப்பதற்கான ஐந்து நாடுகள் குழுவிற்கு அமெரிக்கா தலைமை தாங்கும்,இந்த உடன்படிக்கையை ஹெஸ்புல்லா அமைப்பு மீறுவதாக கருதினால் அதன் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான கடிதத்தை  அமெரிக்கா வழங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புட்டினை சந்திப்பது முதல் காசா யுத்த...

2025-01-22 12:25:36
news-image

சீனாவிலிருந்து வரும் பொருட்களிற்கு பத்து வீத...

2025-01-22 11:00:00
news-image

சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவர்...

2025-01-22 10:39:28
news-image

சிட்னியில் யூத சிறுவர் பராமரிப்பு நிலையத்தைதீயிட்டு...

2025-01-22 07:25:56
news-image

துருக்கி ஹோட்டலில் பாரிய தீவிபத்து- ஜன்னல்கள்...

2025-01-22 06:58:13
news-image

அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கான் அகதிகளிற்கும்...

2025-01-21 16:08:47
news-image

துருக்கியில் ஹோட்டலில் தீ : 66...

2025-01-22 02:51:26
news-image

பணயக்கைதிகளிற்கு நினைவுப்பரிசுகளை வழங்கிய ஹமாஸ்

2025-01-21 11:37:02
news-image

காசாவில் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட...

2025-01-21 11:04:38
news-image

தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:...

2025-01-21 10:05:55
news-image

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறுகின்றது அமெரிக்கா-...

2025-01-21 08:30:11
news-image

அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் அவசரகாலநிலை-குடியேற்றவாசிகள் நாடு...

2025-01-20 23:09:44