குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஒவ்வொரு பகுதிக்கும் சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் குற்றவாளிகள் பலர் சிக்கியுள்ளதாக நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
பதில் பொலிஸ் மா அதிபர் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் குற்ற செயல்கள் இடம்பெறும் பிரதேசங்களில் இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இலங்கை குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM