மழையோ வறட்சியோ நீங்களே பொறுப்பு - அநுரவிடம் கூறிய ரணில்
25 Nov, 2024 | 01:48 PM

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை கடந்த திங்கட்கிழமை (18) முற்பகல் தொலைப்பேசியில் தொடர்புகொண்ட ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் “2024ஆம் ஆண்டில் தேசிய வருமானத்தில் சிறந்த வருமானத்தை நிலுவையாக வைத்துள்ளேன். எனவே அரச ஊழியர்களின் சம்பள உயர்வை உங்களால் வழங்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
”பெரும் மக்கள் ஆணை உங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே மழை பெய்தாலும், வரட்சி ஏற்பட்டாலும் இரண்டின் பொறுப்பையும் ஏற்க வேண்டிய நிலை உங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என ஜனாதிபதி அநுரவிடம் கூறிய ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்வது தான் சவால் மிக்கது எனவும் குறிப்பிட்டார்.
-
சிறப்புக் கட்டுரை
உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி எதிரணியினரோடு பயணம்…!...
17 May, 2025 | 06:24 PM
-
சிறப்புக் கட்டுரை
இனப்படுகொலை நினைவுத் தூபி விவகாரம் - ...
16 May, 2025 | 06:47 PM
-
சிறப்புக் கட்டுரை
ஒபரேஷன் சிந்தூர் : நிபந்தனையுடனான போர்...
12 May, 2025 | 04:50 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டெழுமா யானை சின்னம் ?
12 May, 2025 | 03:33 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாத...
12 May, 2025 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
நான் தலையிடுவேன்: ரணில்
03 May, 2025 | 03:23 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி எதிரணியினரோடு பயணம்…!...
2025-05-17 18:24:42

இனப்படுகொலை நினைவுத் தூபி விவகாரம் - ...
2025-05-16 18:47:23

ஒபரேஷன் சிந்தூர் : நிபந்தனையுடனான போர்...
2025-05-12 16:50:33

மீண்டெழுமா யானை சின்னம் ?
2025-05-12 15:33:53

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாத...
2025-05-12 15:35:34

நான் தலையிடுவேன்: ரணில்
2025-05-03 15:23:17

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணைகளுக்கு முற்றுப்...
2025-05-01 11:02:04

தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதியை களமிறக்கியது ஏன்?
2025-04-27 12:41:27

உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும்
2025-04-26 23:00:35

சாட்சிகள் அழிக்கப்படுகின்றனவா?
2025-04-25 16:25:45

அதிருப்தியிலா சீனா ?
2025-04-20 15:52:48

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM