மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்னிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
கடந்த 20ஆம் திகதி மாங்குளம் பகுதியில் இருந்து மல்லாவி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் , மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும், வன்னிவிளாங்குளம் ஐந்தாவது மைல் கல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்திருந்தனர். மேலுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM