விழுங்கிய கேக் துண்டு ஒன்று தொண்டையில் அடைத்துக்கொண்டதால் சிறுவன் ஒருவன் மரணமானான்.
மாத்தறை, தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுவன் ஒருவனே நேற்று பிற்பகல் நேரத்தில் இவ்வாறு மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கேக் துண்டு தொண்டையில் அடைத்துக்கொண்ட நிலையில், தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனளிக்காமலேயே இச்சிறுவன் உயிரிழந்துள்ளான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM