விமான தபால் சேவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது

21 Nov, 2024 | 10:39 AM
image

தாய்லாந்திலிருந்து விமான தபால் சேவை மூலம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட குஷ் போதைப்பொருள் அடங்கிய பொதிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

தாய்லாந்திலிருந்து விமான தபால் சேவை மூலம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்துக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை (19) 02 பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பொதிகளிலிருந்து 10 கிலோ 274 குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த பொதிகளைக் கொண்டு செல்வதற்காக வருகை தந்திருந்த மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுக்க ,ஹோமாகம மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 33, 36 மற்றும் 48 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கட்டணத்தை அதிகரித்தால் நீதிமன்றம் செல்வோம்...

2025-05-18 17:21:25
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து...

2025-05-18 17:41:46
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுக்களை முற்றாக...

2025-05-18 18:14:48
news-image

அம்பாறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ்...

2025-05-18 20:29:40
news-image

ஜனாதிபதி தொடர்பில்  துசித ஹல்லொலுவ வெளிப்படுத்திய...

2025-05-18 20:24:57
news-image

இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலையில் முள்ளிவாய்க்கால்...

2025-05-18 20:16:50
news-image

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய...

2025-05-18 20:08:26
news-image

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை...

2025-05-18 19:55:49
news-image

சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

2025-05-18 19:30:03
news-image

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ்...

2025-05-18 19:09:35
news-image

மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

2025-05-18 18:54:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது...

2025-05-18 17:25:36