(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க நாளை (21) இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் இன்டோரில் ஸ்ரீ சத்திய ஸ்ரீவிகாரையின் உயர் கல்வி நிறுவனத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
உயர் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றலுடன் வெள்ளிக்கிழமை (22) மாலை 6 மணிக்கு இந்த விசேட உரை இடம்பெறவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க இந்திய விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்புவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM