கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
புறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரால் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 36 பெட்டிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த போதை மாத்திரைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM