உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பை இலக்குவைத்து ரஸ்யா கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ரஸ்யாவின் இந்த தாக்குதல் காரணமாக பொதுமக்களின் கட்டிடங்களும் தாக்கப்பட்டுள்ளன.
உக்ரைனின் அனைத்து பிராந்தியங்களின் மீதும் மேற்கொள்ளப்பட்ட பாரிய கூட்டு தாக்குதலின் போது 120 ஏவுகணைகளையும் 90 ஆளில்லா விமானங்களையும் ரஸ்யா பயன்படுத்தியது என தெரிவித்துள்ள உக்ரைன் தனது நாட்டின் மேற்குபகுதிவரை ஏவுகணைகள் சென்றன என குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனின் மிகப்பெரிய தனியார் வலுசக்தி நிறுவனம் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வலுச்சக்தி உட்கட்டமைப்பின் மீதான தாக்குதல் காரணமாக சில பகுதிகள் தொடர்ந்தும் மின்சாரம் அற்ற நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM