பத்தரமுல்ல, சோகம் வளாகத்தில் உலகின் மிக நீளமான மணலால் செய்யப்பட்ட சாய்நிலையிலுள்ள புத்தபெருமானின் சிலை இன்று திரைநீக்கம் செய்து வைக்கப்படவுள்ளது.
இவ் உருவச்சிலையானது சுதர்சன் பட்நாயக் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர் 2014ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவராவார்.
உலகத்தில் புத்தபெருமானின் சாய்நிலை சிற்பமே மிகவும் பிரசித்தமாக விளங்குகின்றது. காந்தாராவின் கிரேக்க கால சிற்பங்களை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ள இச்சிற்பம் போன்று ஏற்கனவே தம்புள்ளை குகைக்கோயில் மற்றும் பொலன்னறுவையில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM