ரயில் மோதி யானை பலி

15 Nov, 2024 | 03:25 PM
image

வவுனியா செட்டிகுளம் பெரியகட்டு பகுதியில் ரயில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று வியாழக்கிழமை (14) இரவு கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த ரயில் செட்டிகுளம் பெரியகட்டு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வீதியின் குறுக்காக நின்ற யானைகளுடன் மோதியது.

விபத்தில் பெண் யானை ஒன்று உடல் சிதறி பலியாகியதுடன் அதன் வயிற்றில் இருந்த குட்டியும் பலியாகியது.

குறித்த சம்பவத்தையடுத்து, விபத்திற்குள்ளான ரயில் செட்டிகுளம் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. யானையின் சடலம் அகற்றப்பட்ட பின்னர் அது மன்னார் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-14 12:41:02
news-image

மதுபானசாலையை இடமாற்றக் கோரி பூநகரி பிரதேச...

2025-02-14 12:55:44
news-image

வரக்காபொலயில் லொறி - டிப்பர் வாகனம்...

2025-02-14 12:51:04
news-image

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ!; காலாவதியான தீயணைப்புக்...

2025-02-14 12:50:11
news-image

மீகஸ்வெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர்...

2025-02-14 12:48:22
news-image

லசந்த படுகொலை விவகாரத்தை சட்டமா அதிபர்...

2025-02-14 12:00:12
news-image

போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை ;...

2025-02-14 12:13:46
news-image

கஞ்சா செடிகள், துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது...

2025-02-14 12:33:08
news-image

கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-02-14 12:24:21
news-image

வவுனியா, கிளிநொச்சி மாவட்டத்துக்கான உலக உணவுத்...

2025-02-14 12:23:16
news-image

நாமல் ராஜபக்ஷவின் சட்டப்படிப்பு குறித்து விசாரணை...

2025-02-14 11:35:50
news-image

சாகும் வரை உண்ணாவிரதம்! - முள்ளிவாய்க்கால்...

2025-02-14 11:29:09