இந்தப் பொதுத் தேர்தல் புதிய தலைமுறை அரசியலின் ஆரம்பம் - நாமல்

14 Nov, 2024 | 03:38 PM
image

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் லிமினி ராஜபக்ஷ ஆகியோர் பொதுத் தேர்தலுக்கான வாக்குகளைப் பதிவு செய்தனர்.

மெதமுல டி.ஏ. ராஜபக்ஷ வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (14) காலை தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இதன் பின்னர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது,

"ஒரு கட்சி என்ற வகையில், இந்த ஆண்டு பொதுத் தேர்தலை நாங்கள் வலுவான மற்றும் சிறந்த நிலைப்பாட்டுடன் எதிர்கொள்கிறோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால தேர்தல்களின் வெற்றியின் தொடக்கமாக இந்தத் தேர்தலை நாங்கள் கருதுகிறோம். 

இந்த பொதுத் தேர்தலை ஒரு புதிய தொடக்கம் என்று கூறலாம். நாட்டை நேசிக்கும், நாட்டின் ஒற்றுமையை நேசிக்கும், கலாச்சாரத்தை நேசிக்கும் ஒரு அரசியல் தலைமுறை நம் நாட்டில் மீண்டும் உருவாக்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17