இம்ரான் மஹ்ரூப் தனது வாக்கினை பதிவு செய்தார்

Published By: Digital Desk 7

14 Nov, 2024 | 01:33 PM
image

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று வியாழக்கிழமை  (14) நடைபெற்றுவரும் நிலையில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்  தி/ கிண்ணியா ஜொகரா உம்மா வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

திருகோணமலை  மாவட்டத்தில், தேர்தலை நடாத்தி முடிப்பதற்கு 1667 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 4666 அரச உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .

திருகோணமலை மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் மூதூர் தேர்தல் தொகுதியில் இருந்து 123,363 வாக்காளர்களும், திருகோணமலை தேர்தல் தொகுதியில் இருந்து 105,005 வாக்காளர்களும், சேருவில தேர்தல் தொகுதியில் இருந்து 87,557 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13
news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை -...

2025-03-21 23:48:50
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59