நீர்கொழும்பு நகரில் அமைதியான முறையில் தேர்தல் வாக்களிப்பு

Published By: Digital Desk 3

14 Nov, 2024 | 10:49 AM
image

நீர்கொழும்பு நகரில் அமைதியான முறையில் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமானது.

மக்கள் காலை முதல் உற்சாகமான முறையில் வாக்களிப்பதை காணக்கூடியதாக இருந்தது.

கம்பஹா மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நிமல் லான்ஸா நீர்கொழும்பு கடற்கரை தெரு புனித செபஸ்டியன் கல்லூரியில் தனது  பாரியர் சகிதம் வந்து  தமது வாக்கை பதிவு செய்தார்.

கம்பஹா மாவட்டத்தில் திசை காட்டி சின்னத்தில் போட்டியிடும் வைத்தியர் ஹென்றி ரொஸைரோ விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில்  நமது வாக்கை பதிவு செய்தார்.

இருவரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் இரண்டு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் 1,198  வாக்காளர்களும் இரண்டாவது 2240 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 09:59:59
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த...

2025-03-20 09:48:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான...

2025-03-20 09:09:57
news-image

ரயில் மோதி வாகனம் விபத்து ; ...

2025-03-20 09:14:32
news-image

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ;...

2025-03-20 08:58:08
news-image

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க...

2025-03-20 08:40:17
news-image

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு...

2025-03-20 08:56:30
news-image

இன்றைய வானிலை

2025-03-20 06:14:11
news-image

தமிழ் இனப்படுகொலையை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:16:34
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26