14 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; இளைஞன் கைது!

12 Nov, 2024 | 04:00 PM
image

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இரத்தினபுரி பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவனே கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம், எலயாபத்துவ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய சிறுமியே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சந்தேக நபரும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமியும் சமூக ஊடகத்தின் ஊடாக அறிமுகமாகியுள்ள நிலையில் இருவரும் நீண்ட நாட்களாகக் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபரான இளைஞன், சிறுமியின் நிர்வாண புகைப்படத்தைப் பெற்றுக் கொண்டு அதனை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாகக் கூறி மிரட்டி சிறுமியை குருணாகல் பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட...

2025-05-23 10:54:17
news-image

இன்றைய தங்கவிலை நிலைவரம்

2025-05-23 10:46:13
news-image

கொழும்பில் கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட...

2025-05-23 10:28:33
news-image

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள்...

2025-05-23 09:55:17
news-image

கொழும்பு, புறநகர் பகுதிகளில் நீர்வெட்டு

2025-05-23 09:51:02
news-image

யாழில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான...

2025-05-23 10:16:15
news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-05-23 09:48:26
news-image

பெருந்தொகை பீடி இலைகளுடன் 7 பேர்...

2025-05-23 09:30:32
news-image

இன்றைய வானிலை

2025-05-23 06:04:40
news-image

யாழில் ஒருவீட்டுக்கு இரண்டு உறுதிகள் -...

2025-05-23 03:14:38
news-image

பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்காலம் 6மாதத்தக்கு...

2025-05-23 03:08:37
news-image

ராஜித , கெஹெலிய, தயாசிறி உள்ளிட்ட...

2025-05-23 03:06:19