உலகில் முதன்முறையாக லேசர் தொழில்நுட்ப வெசாக் தோரணம் காலிமுகத் திடலில்!

Published By: Devika

09 May, 2017 | 10:53 AM
image

உலகின் முதலாவது லேசர் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட வெசாக் தோரணம் நாளை  (10) மாலை 7 மணிக்கு காலிமுகத் திடலில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களார் திறந்துவைக்கப்படவுள்ளது.

துறைமுக மற்றும் கடற்படை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் வழிகாட்டலின் பேரில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தோரணம், எதிர்வரும் 14ஆம் திகதி வரை மக்கள் கண்டுகளிக்கலாம்.

அறுபது அடி உயரமும் நாற்பது அடி அகலமும் கொண்ட இந்தத் தோரணத்தை ஜேர்மனிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் கலாநிதி பிரபாத் சந்திம உக்வன்ன வடிவமைத்துள்ளார்.

மாலை நேரங்களில் லேசர் உதவியுடன் வானில் தோன்றவுள்ள இந்த புத்த காவியம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களைப் பெரிதும் கவரும் என பிரபாத் சந்திம உக்வன்ன தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01