கொழும்பு – தலைமன்னார் புகையிரத சேவை இன்று முதல் மீள ஆரம்பம் - புகையிரத திணைக்களம்

Published By: Vishnu

11 Nov, 2024 | 09:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மஹவ – அநுராதபுரம் வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – தலைமன்னார் புகையிரத சேவை செவ்வாய்க்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் 04.15 மணிக்கு புறப்படும் புகையிரதம் செவ்வாய்க்கிழமை (12) இரவு 10.15 மணியளவில் தலைமன்னாரை சென்றடையும்.

அதேபோல் புதன்கிழமை (13) தலைமன்னாரிலிருந்து காலை 04.15 மணிக்கு புறப்படும் புகையிரதம் காலை 10.15 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது இளம் ...

2025-05-16 21:23:23
news-image

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது...

2025-05-16 21:16:49
news-image

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள்...

2025-05-16 21:14:08
news-image

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம் -...

2025-05-16 18:40:54
news-image

தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு...

2025-05-16 20:59:21
news-image

தொழிற்சங்க நடவடிக்கை : இரவு நேர...

2025-05-16 20:37:10
news-image

பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

2025-05-16 18:21:29
news-image

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு...

2025-05-16 20:13:58
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் பலவந்தமாக ஆட்சி அமைப்பதற்கு...

2025-05-16 18:12:37
news-image

கொழும்பு மாநகர சபையில் எதிரணி ஆட்சி...

2025-05-16 21:00:50
news-image

தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே வாழ்ந்து...

2025-05-16 21:20:21
news-image

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை...

2025-05-16 18:18:15