பியர் நுகர்வு அதிகம் என்பதாலேயே நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு!
Published By: Vishnu
11 Nov, 2024 | 07:37 PM

பியர் உற்பத்திக்கு பிரதான மூலப்பொருளாக விளங்கும் கச்சா அரிசியின் தேவை தற்போது அதிகரித்துள்ளது. இலங்கை வரும் உல்லாசப்பயணிகள் அதிகமாக பியர் பானத்தையே அருந்துகின்றனர். மேலும் சந்தையில் புதிதாக பியர் உற்பத்தி நிறுவனம் ஒன்று நுழைந்துள்ளது. இதன் காரணமாக கச்சா அரிசியின் தேவையும் அதிகரித்துள்ளது. நாட்டு மக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் நாட்டரிசி நெல்லிலிருந்தே கச்சா அரிசி பெறப்படுகின்றது. இதன் காரணமாகவே சந்தையில் உணவுக்கு தேவைப்படும் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு தேவை அரிசியா பியரா என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும்.
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
09 Mar, 2025 | 06:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
09 Mar, 2025 | 09:47 AM
-
சிறப்புக் கட்டுரை
என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
02 Mar, 2025 | 11:02 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
2025-03-16 14:32:58

பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
2025-03-15 18:25:13

' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
2025-03-09 22:32:05

தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
2025-03-09 18:56:46

மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
2025-03-09 09:47:53

என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
2025-03-02 11:02:17

பட்ஜெட் விவாதமும் பாதாளஉலக கொலைகளும்
2025-03-01 16:58:55

யூ.எஸ்.எயிட் உதவி இடைநிறுத்தமும் இலங்கையின் இரு...
2025-02-24 11:32:05

போர்க்குற்றம் – பாதாள உலக செயற்பாடு...
2025-02-24 10:12:51

அமெரிக்க நிதி குறித்த சர்ச்சை
2025-02-23 09:48:08

அம்பாந்தோட்டை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இலங்கையின்...
2025-02-20 11:11:25

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM