வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று திங்கட்கிழமை (11) பிற்பகல் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் பல்வேறு ஊழியர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த கலந்துரையாடலின் போது விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.
விமான நிலையத்தில் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வருடத்திற்கு ஒரு சீருடை மாத்திரமே வழங்கப்படுவதால் வருடத்திற்கு 3 சீருடைகளை வழங்குவதற்கு அமைச்சர் விஜித ஹேரத் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பின்னர், அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்தின் அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM