அயலவர்களுக்கு கைத்துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த உப பொலிஸ் பரிசோதகர் கைது !

Published By: Digital Desk 2

11 Nov, 2024 | 12:54 PM
image

தனது தந்தையை தாக்கிய அயலவர்களுக்கு கைத்துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் ஆனமடுவ தர்மபால பிரதேசத்தைச் சேர்ந்த கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆவார்.

உப பொலிஸ் பரிசோதகரின் தந்தையை அவரது அயலவர்கள் கடந்த 7 ஆம் திகதி அன்று பலமாக தாக்கியுள்ளனர். 

இதனையடுத்து, சந்தேக நபர் தனது அயல் வீடுகளுக்கு சென்று அவர்களிடம் கைத்துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 30...

2025-04-28 11:30:28
news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:29:15
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:29:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 11:26:54
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26
news-image

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன...

2025-04-28 09:05:21
news-image

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமான...

2025-04-28 08:52:58