9 வயது சிறுவனுக்கு பலாத்காரமாக கசிப்பு அருந்த கொடுத்தாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கசிப்பு அருந்தி சுகயீனமுற்ற சிறுவன் ஒருவன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கஹதுடுவ சிங்ககம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சுகயீனமுற்ற சிறுவனின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
சந்தேக நபர், மேலும் இரு சிறுவர்களுக்கு பலாத்காரமாக மது அருந்த கொடுத்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள போதிலும் அது தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM