பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாத்தறை கரையோர வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்பாடு

Published By: Digital Desk 2

10 Nov, 2024 | 11:26 PM
image

எதிர் வரும் 14 ஆம் திகதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, மாத்தறை ராகுல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் நிறுவப்பட உள்ளது.

எனவே, பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டத்தின் படி, எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 02.00 மணி முதல் 13 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை, வாக்குப்பெட்டிகள் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படும் வரை, வீதியில் போக்குவரத்து நிறுத்தப்படும்.

எனவே மாத்தறை கரையோர வீதியில் ரணவிரு சுற்றுவட்ட வீதியில் இருந்து எலியகந்த வரையான வீதியை தவிர்த்து பின்வரும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாத்தறையில் இருந்து கதிர்காமம் நோக்கியும் கதிர்காமத்திலிருந்து மாத்தறை நோக்கியும் செல்லும் வாகனங்கள் புதிய தங்காலை வீதி மற்றும் பழைய தங்காலை வீதியில் பயணிக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலன்னறுவையில் பேஸ்புக் களியாட்டம் ; 10...

2025-01-13 13:26:48
news-image

யாழ். மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி...

2025-01-13 13:23:18
news-image

யாழில் 200 போதை மாத்திரைகளுடன் இரு...

2025-01-13 13:20:30
news-image

ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த விசாரணைகளை...

2025-01-13 13:18:54
news-image

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ்...

2025-01-13 13:08:56
news-image

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்...

2025-01-13 13:05:18
news-image

மோட்டார் சைக்கிள் - இ.போ.ச பஸ்...

2025-01-13 12:42:49
news-image

கார் மோதி இரண்டு எருமை மாடுகள்...

2025-01-13 12:38:12
news-image

ஹோமாகமவில் பேஸ்புக் களியாட்டம் : 6...

2025-01-13 12:18:28
news-image

மின்னேரியாவில் காட்டு யானை தாக்கி வயோதிபர்...

2025-01-13 12:11:32
news-image

இன்று சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர...

2025-01-13 12:07:22
news-image

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு; சந்தேக...

2025-01-13 11:59:58