குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஹுமுவ பிரதேசத்திலுள்ள வெல்யாயே கால்வாயில் வீழ்ந்து நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குபுக்கொடுவ , அனுக்கனே பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் ஆவார்.
உயிரிழந்தவர் குளியாப்பிட்டியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கடந்த 8 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது, இந்தக் கால்வாயில் தவறி விழுந்து, உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM