எம்.எம்.மின்ஹாஜ்
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, விசேட நிதி குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் ஊழல், மோசடி தடுப்பு குழுவின் செயலாளர் அலுவலம் ஆகியவற்றின் அதிகாரிகளை கொண்ட குழுவினரால் விசேட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறித்த அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஊழல், மோசடி தடுப்பு குழுவின் செயலாளர் அலுவலம் மூடுவதா? அல்லது மேலும் அதிகாரங்களை வழங்குவதா என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM