மண்வெட்டியால் தாக்கி பெண் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம் !

10 Nov, 2024 | 03:32 PM
image

பெண்ணொருவர் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று (9) மாலை வவுனியா ஈச்சங்குளத்தில் இடம்பெற்றுள்ளது. 

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளது. 

வவுனியா ஈச்சங்குளத்தில் அம்மிவைத்தான் பகுதியில் வசித்த 58 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார். 

இக்கொலையுடன் தொடர்புடைய நபர், அப்பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறப்பு அதிரடிப்படையினரால் ரூ.35 மில்லியன் மதிப்புள்ள...

2025-06-20 19:29:53
news-image

மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-06-20 18:44:35
news-image

முதலீடுகளை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறையில் கவனம்...

2025-06-20 18:31:53
news-image

புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம்

2025-06-20 20:04:10
news-image

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்:...

2025-06-20 18:25:28
news-image

கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்த சந்தேக...

2025-06-20 17:37:13
news-image

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர் தம்புத்தேகம மத்திய...

2025-06-20 17:47:41
news-image

முல்லைத்தீவு- உடையார்கட்டில் காலாவதியான பொருட்கள் விற்பனை...

2025-06-20 17:47:04
news-image

சட்டவிரோத தொழிலாளர்களின் அடாவடித்தனத்தை கண்டித்தல் தொர்பான...

2025-06-20 17:18:43
news-image

தேசபந்து தென்னக்கோன் சார்பில் 28 சாட்சியாளர்கள்...

2025-06-20 17:13:06
news-image

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன்...

2025-06-20 16:36:42
news-image

சபாநாயகரை சந்தித்தார் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்

2025-06-20 17:09:00