நுவரெலியாவில் மருதபாண்டி ராமேஷ்வரனை ஆதரித்து விசேட கலந்துரையாடல் 

09 Nov, 2024 | 05:12 PM
image

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடல் நுவரெலியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (08) மாலை நடைபெற்றது.

இதன்போது எதிர்வரும் காலத்தில்  நுவரெலியாவில் நல்லிணக்கம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. 

அத்துடன் அபிவிருத்தி தொடர்பில் பொது மக்களுடன் சாத்தியமான கலந்துரையாடல் இடம்பெற்றது. 

குறிப்பாக, வருகை தந்த பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கும் மருதபாண்டி ராமேஷ்வரன் பதிலளித்தார். 

இந்த கூட்டத்தில் நுவரெலியா நகரசபையின் முன்னாள் நகரபிதா, நகரசபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு...

2025-02-10 19:30:08
news-image

தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை...

2025-02-10 19:19:25
news-image

அதுருகிரியவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 18:58:16
news-image

மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:56:54
news-image

மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுச்...

2025-02-10 17:54:46
news-image

தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே...

2025-02-10 17:33:38
news-image

பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும்...

2025-02-10 17:32:35
news-image

மன்னார் மக்களுக்கு சீனாவால் நிவாரண பொருட்கள்...

2025-02-10 17:34:41
news-image

நிட்டம்புவையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 17:06:47
news-image

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் ஐஸ்...

2025-02-10 17:45:36
news-image

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும்! -...

2025-02-10 16:42:00
news-image

மாகாண சபை முறைமை என்பது தாம்...

2025-02-10 16:22:10