சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்குமாறு பிரபல வர்த்தகர் விரஞ்சித் தம்புகலவுக்கு உத்தரவு!

09 Nov, 2024 | 12:57 PM
image

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு பிரபல வர்த்தகர் விரஞ்சித் தம்புகலவுக்கு கடுவலை நீதிவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.

பிரபல வர்த்தகர் விரஞ்சித் தம்புகல, பண மோசடி தொடர்பான வழக்கில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படாததால் அவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், எதிர்வரும் நாட்களில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22