குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு பிரபல வர்த்தகர் விரஞ்சித் தம்புகலவுக்கு கடுவலை நீதிவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.
பிரபல வர்த்தகர் விரஞ்சித் தம்புகல, பண மோசடி தொடர்பான வழக்கில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படாததால் அவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், எதிர்வரும் நாட்களில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM