3,249 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து - மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

Published By: Vishnu

08 Nov, 2024 | 10:49 PM
image

இந்த வருடத்தில் நீதிமன்றங்களால் 3,249 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சாரதிகள் மேற்கொண்ட பல்வேறு குற்றங்களுக்கு எதிராக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது குறித்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததும் ஆகும். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் பேராசிரியர் மொஹமட் மஹிஷ் இதனை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வீதியில் இடம்பெற்ற விபத்தில் யானைக்...

2025-03-18 09:32:07
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06
news-image

கட்டானவில் நாளை 16 மணி நேர...

2025-03-18 09:20:21
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35