bestweb

ஐஸ்லாந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

05 Nov, 2024 | 03:10 PM
image

முதல் முறையாக ஐஸ்லாந்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது.

இந்த சுற்றுலாப் பயணிகள் குழு இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை 08.33 மணியளவில் துபாய் எமிரேட்ஸ் EK 650 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

24 பேரை கொண்ட இந்த சுற்றுலாப் பயணிகள் குழு 14 நாட்கள் நாட்டில் தங்கியிருக்கவுள்ளது.

இந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, ஹபரனை, கண்டி, சிகிரியா, பெந்தோட்டை மற்றும் எல்லை ஆகிய பிரதேசங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டுகளிக்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-09 06:10:45
news-image

தவறு செய்தவர்கள் தேசிய மக்கள் சக்தி...

2025-07-09 02:16:46
news-image

போராட்டத்தில் ஈடுபட்ட இரு விவசாயிகளை கைது...

2025-07-09 02:06:28
news-image

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக...

2025-07-09 01:53:47
news-image

பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது...

2025-07-09 01:50:22
news-image

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து...

2025-07-09 01:43:34
news-image

ராகம துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

2025-07-09 02:19:37
news-image

நாட்டை சௌபாக்கியம் மிக்கதாக மாற்ற அர்ப்பணிப்புடன்...

2025-07-08 22:20:24
news-image

துறைமுக அபிவிருத்தி அமைச்சர், பிரதி அமைச்சரை...

2025-07-08 22:22:17
news-image

அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-07-08 21:15:17
news-image

பொரளையில் துப்பாக்கிச் சூடு!

2025-07-08 22:09:50
news-image

செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல்...

2025-07-08 21:30:26