மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒருவகை போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பாமசி உரிமையாளர் ஒருவர் பதுளை மஹியங்கனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 32 ரூபா பெறுமதியான மாத்திரைகளை 400 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தே குறித்த பாமசி கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒரு தொகை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM