ஐந்து மாத குழந்தையை நிலத்தில் அடித்துக்கொலை : தந்தை கைது

Published By: Priyatharshan

13 Jan, 2016 | 09:38 AM
image

பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயின்பரீ கீழ்பிரிவு தோட்டத்தில் ஐந்து மாத குழந்தையை நிலத்தில் அடித்துக்கொலை செய்த தந்தையை தாம் கைதுசெய்துள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

கணவனுக்கும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையால் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக ஆத்திரமடைந்த கணவர் தனது ஐந்து மாத குழந்தையை நிலத்தில் அடித்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தந்தை இன்றைய தினம் ஹட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

கணவரால் தாக்கப்பட்ட மனைவி காயமடைந்த நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக வைத்திய சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பத்தனைக் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:00:04
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55