bestweb

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவர் சுனில் ஜயரத்ன பதவியை பொறுப்பேற்றார்

Published By: Digital Desk 2

04 Nov, 2024 | 04:52 PM
image

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட சுனில் ஜயரத்ன கட்டுநாயக்கவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (04) தனது பணிகளை பொறுப்பேற்றார்.

இதன்போது, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சாகர கொடகதெனிய மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சுனில் ஜயரத்ன இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக 37 வருடங்கள் கடமையாற்றியுள்ளதுடன் மூன்றரை வருடங்கள் சுங்க ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இதேவேளை, சுனில் ஜயரத்ன ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கான்பரா பல்கலைக்கழகத்தில் சுங்க சட்டம் மற்றும் முகாமைத்துவம் ஆகியவை தொடர்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவிடம் வரி திருத்த யோசனைகளை முன்வைப்போம்...

2025-07-10 20:13:29
news-image

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

2025-07-10 20:11:41
news-image

கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் :...

2025-07-10 22:00:30
news-image

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக...

2025-07-10 20:36:07
news-image

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைமை பதவி...

2025-07-10 21:07:09
news-image

அரசாங்கம் பாடப்புத்தக நிபுணர்களை நம்பியிருப்பதால் ஆபத்து...

2025-07-10 20:34:08
news-image

ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை...

2025-07-10 17:24:20
news-image

மீண்டும் டிரம்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள் :...

2025-07-10 20:18:11
news-image

அதிகளவில் புதிய முதலீட்டாளர்களை கவர வேண்டியது ...

2025-07-10 20:33:07
news-image

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...

2025-07-10 20:41:50
news-image

எஹெலியகொடையில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-07-10 17:27:42
news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

2025-07-10 20:09:52