இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவர் சுனில் ஜயரத்ன பதவியை பொறுப்பேற்றார்

Published By: Digital Desk 2

04 Nov, 2024 | 04:52 PM
image

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட சுனில் ஜயரத்ன கட்டுநாயக்கவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (04) தனது பணிகளை பொறுப்பேற்றார்.

இதன்போது, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சாகர கொடகதெனிய மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சுனில் ஜயரத்ன இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக 37 வருடங்கள் கடமையாற்றியுள்ளதுடன் மூன்றரை வருடங்கள் சுங்க ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இதேவேளை, சுனில் ஜயரத்ன ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கான்பரா பல்கலைக்கழகத்தில் சுங்க சட்டம் மற்றும் முகாமைத்துவம் ஆகியவை தொடர்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி - பதீயத்தலாவ வீதியில் விபத்து...

2026-08-18 16:33:40
news-image

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்..!

2026-08-18 16:19:02
news-image

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை ஜோன் ஹேர்பட்...

2026-08-18 15:46:42
news-image

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் பேராதனை...

2026-08-18 14:42:57
news-image

பிரித்தானிய Global Marine Systems நிறுவனத்துக்காக...

2026-08-18 14:55:41
news-image

இலங்கை - லிதுவேனியா இடையிலான 30...

2026-08-18 14:34:59
news-image

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை...

2026-08-18 14:54:30
news-image

கொழும்பு பேராயருடனான இலவச செயற்பாட்டு மையத்தின்...

2026-08-18 14:48:29
news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர்...

2026-08-18 13:42:24
news-image

எல் - நினோ காலநிலை தாக்கம்...

2026-08-18 13:36:40
news-image

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய மீண்டும்...

2026-08-18 13:08:11
news-image

காணிகளை விடுவிக்க கோரி பலாலியில் போராடியவர்களால்...

2026-08-18 13:25:29