பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கும் ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமனுக்கும் இடையில் சந்திப்பு !

Published By: Digital Desk 2

02 Nov, 2024 | 06:35 PM
image

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை (01) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் கல்வித்துறையை அபிவிருத்தி செய்தல், தொழிற் பயிற்சியை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி,  ஜேர்மன் தூதுக் குழுவின் பிரதானி ஒலாப் மல்வோ, அரசியல் விவகாரம் தொடர்பான ஆலோசகர் தாரிணீ தலுவத்த, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவின் பணிப்பாளர் ச்சதுர பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துப்பாக்கி முனையில் மிரட்டி நகைக்கடையில் கொள்ளை:...

2025-05-24 14:50:58
news-image

தேசிய கல்வியியல் கல்லூரில் மாணவி தவறான...

2025-05-24 13:29:53
news-image

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!

2025-05-24 13:40:20
news-image

பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் :...

2025-05-24 13:05:32
news-image

நன்னேரியவில் புதையல் தோண்டிய இருவர் கைது!

2025-05-24 12:34:24
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய...

2025-05-24 12:51:36
news-image

ஜனாதிபதி ஜூன் மாதம் ஜேர்மனிக்கு விஜயம்...

2025-05-24 12:39:26
news-image

அரச நிறுவனங்களில் இலஞ்ச பணத்தை கூட்டாக...

2025-05-24 12:56:26
news-image

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ய வேண்டாமெனத் தெரிவித்த...

2025-05-24 11:48:00
news-image

ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தின் போது பயங்கரவாத...

2025-05-24 12:12:21
news-image

சிறைச்சாலையில் தகராறு ; “புரு முனா”வும்...

2025-05-24 11:08:10
news-image

உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றில்...

2025-05-24 11:57:55