கேகாலை, அரநாயக்க, திப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.
அரநாயக்க, திப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 12 மாணவிகளும் ஒரு மாணவனுமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாராந்தம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலையில் உள்ள மாணவர்களினது பெற்றோர்களினால் உணவு தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
இவ்வாறு இன்றைய தினம் தயாரிக்கப்பட்ட கடலை வகையை உட்கொண்ட பின்னரே இந்த மாணவர்கள் சுகயீனமுற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM