கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் `தமிழவேள்' க.இ.க.கந்தசுவாமியின் நினைவுப் பேருரை

Published By: Digital Desk 2

01 Nov, 2024 | 12:16 PM
image

தமிழவேள் க.இ.க.கந்தசுவாமியின் நினைவுப் பேருரை கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில்  கடந்த புதன்கிழமை (30) மாலை நடைபெற்றது. 

கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவி சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையிலான இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் க.இ.க.கந்தசுவாமியின் திருவுருவப்படத்துக்கு நிர்மலா தேவராஜா மலர்மாலை அணிவித்தார். 

அதனை தொடர்ந்து, றோயல் கல்லூரி ஓய்வுநிலை பிரதி அதிபர் மாரிமுத்து கணபதிப்பிள்ளை தொடக்கவுரை ஆற்றினார். 

அடுத்து, தென்கிழக்கு பல்கலைக்கழகம் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன் “தமிழில் வேளாண் நூல்கள் : தேடலும் பதிவும்” என்ற தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றினார். 

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36
news-image

யாழ். பத்திரிசியார் கல்லூரியின் 175வது ஆண்டின்...

2025-03-14 17:53:29
news-image

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக தெய்வீக...

2025-03-14 17:23:39
news-image

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு

2025-03-14 17:09:43
news-image

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் பொன்விழா...

2025-03-14 15:36:00
news-image

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய திருக்குறள்...

2025-03-14 12:47:34
news-image

CEMS-Global USA நிறுவனத்தின் நெசவுக்கண்காட்சி

2025-03-13 20:04:48
news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 75...

2025-03-13 17:11:30
news-image

இலங்கை சட்டக் கல்லூரியின் வருடாந்த புத்தகக்...

2025-03-13 16:53:38