முன்னாள் ஜனாதிபதிசந்திரிகாவின் கணவரின் கொலையில் ஜேவிபிக்கு தொடர்புள்ளது – ரணில்

Published By: Rajeeban

31 Oct, 2024 | 12:47 PM
image

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கணவரின் படுகொலையுடன் ஜேவிபிக்கு தொடர்புள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு வழங்கப்பட்ட தனிச்சலுகைகளை விலக்கி;க்கொள்வது குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே ரணில்விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கணவர் விஜயகுமாரதுங்க கொலையில் ஜேவிபிக்கு தொடர்புள்ளது சந்திரிகாகுமாரதுங்கவின் ஒரு கண் குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர் ஒருபோதும் எனக்கு ஆதரவளிக்கவில்லை,மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதற்காக நாங்கள் இருவரும் இணைந்து செயற்பட்டோம்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆதரவை இழந்துள்ளமை வேறு விடயம் ஆனால்; அவரது பாதுகாப்பை குறைக்க முடியாது. அவர் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தவர் என்கின்றபோது அவரது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தவேண்டும்.

எனக்கு வழங்கப்பட்ட சலுகைகளை விலக்கிக்கொள்ளுங்கள் ஏனையவர்களிற்கானவற்றை வழங்குங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான...

2025-02-18 10:52:44
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40